OurUmmah.org

One World One Ummah

Archive for the ‘பயங்கரவாதம்’ Category

மோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்.. உண்மை என்ன ?

with one comment

மு.குலாம் முஹம்மது
OurUmmah: “இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்.” அதுவும் மோடியின் தலைமையில். மோடியை அப்படியே தூக்கி மன்மோகன் சிங் இருக்கும் ஆசனத்தில் வைத்துவிட்டால் (பிரதமர் பதவியில்) இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குஜராத்தில் நடக்கும் யதார்த்தங்கள் வேறு விதமாக இருக்கின்றன. இதனை அறிந்த ஆய்வாளர்கள் Read the rest of this entry »

Written by poralikall

February 10, 2012 at 10:16 am

உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்

leave a comment »

OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள்  உஸாமா பின்லாதின் உட்பட நாள்வரை கொலைசெய்தனர். உஸாமாவின் இரகசிய இடம் தொடர்பான முக்கிய தகவலை அமெரிக்க CIA முகவராக செயல்பட்டு ஒரு குழுவை இயக்கி வந்த அப்ரிடி என்பவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் Read the rest of this entry »

Written by poralikall

January 28, 2012 at 10:22 pm

இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?

leave a comment »

OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர் .

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி முயற்சிக்கு பிறகு இராணுவத்திற்கும், ஷேக் ஹஸீனா அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளதை Read the rest of this entry »

Written by poralikall

January 20, 2012 at 8:20 pm

அடுத்து ஈரானை தாக்க அமெரிக்கா சந்தர்பம் தேடுகிறதா ?

leave a comment »

OurUmmah: “ஈராக் , ஆப்கானிஸ்தான் அடுத்து அமெரிக்கா கால் வைக்க தீர்மானித்துள்ள நாடு ஈரானாக இருக்கலாம்” என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடராக கருத்துரைத்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க சட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிப்பதாக யுரேனியம் செரிவாக்களை தான் செய்வதாக தெரிவித்துள்ளது, அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து Read the rest of this entry »

Written by poralikall

January 15, 2012 at 8:53 pm

ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை

leave a comment »

OurUmmah: ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி கார் குண்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நதான்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள யுரேனிய செறிவாக்கல் மையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷன் இன்று படுகொலைச் செய்யப்பட்துள்ளார் இவரது கொலையின் பின்னணியில் மொசாத், இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 11, 2012 at 10:57 pm

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள்

leave a comment »

OurUmmah: பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் பூர்தியடைகின்றது.  பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது.  விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பயங்கரவாத அமைப்பு “டிசம்பர் 6“  பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட  நாளை வெற்றியின் நாளாக பிரகடனப்படுத்தி பல விழாக்களை ஏற்பாடு செய்து  நடத்தி வருகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

December 5, 2011 at 9:58 pm

மேற்கு ஏகாதிபத்தியம் ஈரானை தாக்க தயாராகின்றது

leave a comment »

OurUmmah: முஸ்லிம் நாடுகளில் மேற்கின் ஏகாதிபத்திற்கு கட்டுப்படாத முதுகெலும்புள்ள நாடாக ஈரான் பல துறைகளில் மேற்கின் பொருளாதார தடைகளையும் மீறி வளர்ந்து வருகின்றது. இஸ்ரேல் என்ற நாடு சட்டவிரோதமானது என்ற நிலைபாட்டில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இதனால் மேற்கின் அடுத்த இலக்கு ஈரான் என்று பல ஆய்வளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில். ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது பிரிட்டன் , அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

November 4, 2011 at 9:57 am

மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்

leave a comment »

அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: பிரான்ஸில்  கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் விதமாக செய்திகளையும் படங்களையும் வெளிட்ட பத்திரிகையை வழமைபோன்று கண்டிக்காத பிரான்ஸ் அரசாங்கம்.  அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்தை வன்மையாக கண்டித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

November 3, 2011 at 8:45 pm

சர்வாதிகார கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்

with 5 comments

OurUmmah: லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.

இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Written by poralikall

October 21, 2011 at 10:10 am

ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது

leave a comment »

அபூ அய்யூப் முஹம்மத்
OurUmmah: ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது. புதியதோர் எதிர் காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான்: அநியாயக்காரன் இம்மையிலும் மறுமையிலும் எவ்வாறான இழிவுகளை அடைவான் என்பதற்கான மற்றுமோர் உதாரணமே கடாபியின் தோல்வியாகும்.

கடாபியையும் அவனது சர்வாதிகார ஆட்சியையும் இல்லாமல் செய்தமை விசுவாசிகளுக்கு மிகச் சிறப்பான ஒரு செய்தியாகும். وَبَشِّرِ الْمُؤْمِنِينَ 10:87. மேலும்இ நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!’ ஜ10:87ஸ இவன் தனது 42 வருட சர்வாதிகார ஆட்சியில் ஆயிரக்கணக்கானோரை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து விரிவாக

Written by poralikall

October 21, 2011 at 9:32 am

முள்ளிவாய்காலில் கடாபி

leave a comment »

OurUmmah: கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர்.  கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். Read the rest of this entry »

Written by poralikall

September 28, 2011 at 10:47 am

முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் அனுதாபிகள்: FBI போதனை

with 2 comments

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம் (இஸ்லாஹி)

OurUmmah: அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” .  போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை அம்பலமாகியுள்ளது.

அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான   நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்று wired.com என்ற இணையத்தளம் தான் கைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

September 17, 2011 at 10:16 pm

நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்

leave a comment »

OurUmmah: இஸ்லாம் மிருகங்கள் மீது இறக்கம் காட்டுமாறு போதிக்கின்றது தாகித்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய காரணத்தினால் ஒரு மோசமான விபச்சாரி மன்னிக்கப்பட்டால் என்று இஸ்லாம் கூறி  மிருகங்கள் மீது அன்பும் ,கருணையும் கட்டுமாறு எமக்கு போதிக்கின்றது.

மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது. மிகவும் மோசமாக சித்திர வதைகளை அனுபவிக்கின்றன நாகரிகத்தின் தொட்டில் என்று தம்மை தாமே அழைத்து கொள்ளும் மேற்கு நாடுகளில் கூட்டு மிருக வதைகள் தினமும் இடம்பெறுகின்றது. Video Read the rest of this entry »

Written by poralikall

September 9, 2011 at 8:25 am

அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே யார் இந்த அன்னா ?

with 3 comments

OurUmmah: அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே என்று இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பலர் எழுதினார்கள் எழுதுகின்றார்கள் ஏன் எங்கள் முஸ்லிம் ஊடகங்களும் அன்னா ஹஸாரே என்பவர் மனித சமூகத்தின் விடிவுக்கான உதயாமாகியுள்ள சூரியன் என்று சொல்லாமல் சொன்னார்கள் ஆனால் அவர் RSS பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார் என்ற உண்மைகள் தற்போது வெளியாயுள்ளது.

ஹஸாரேவுக்கு இந்தியாவின் பல பிரதான ஊடகங்கள் மிகவும் முக்கிய இடத்தை வழங்கி மக்களின் உள்ளங்களில் அவரை உயர்ந்த மனிதராக பதிவு செய்யும் திட்டமிட்ட வேலைகளை செய்துவருகின்றது தற்போது இந்தியவில் ஹஸாரேயின் உண்ணாவிரத  போராட்டம் சினிமாப் படமாக மராத்தியில் தயாராகவுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

September 7, 2011 at 5:36 pm

இஸ்ரேல் உத்தியோக பூர்வமாக மன்னிப்பு கோரவேண்டும்: டாக்டர் முஹமத் மோர்சி

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் , நீதிக்குமான கட்சி -Freedom and Justice Party (FJP)- எகிப்தின் உயர்மட்ட இடைக்கால இராணுவ அரச நிர்வாகத்தை -SCAF- சந்தித்து எகிப்திய எல்லை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி மூன்று எகிப்து போலீஸ் அதிகாரிகளை படுகொலை செய்ததுடன் ஐந்து பேரை படுகாயமடை செய்த அத்துமீறல் தாக்குதல் தொடர்பாக பேசியுள்ளது.

இதன்போது சுதந்திரத்துக்கும் , நீதிக்குமான கட்சியின் தலைவர் டாக்டர் முஹமத்  மோர்சி -Dr. Mohamed Morsy- இஸ்ரேல் உத்தியோக பூர்வமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இஸ்ரேலின் அத்துமீறிய தாக்குதல் தொடர்பாக வெளிப்படையான  விசாரணை விரைவான நடத்தபடவேண்டும் என்றும் கோரியுள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

August 26, 2011 at 11:55 pm

இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது

leave a comment »

OurUmmah: இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினரை ஏற்றிவந்த பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு தாக்குதலுக்குதளை தாம் நடத்தவில்லை என்று காஸாவை ஆளும் ஹமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ள போதும் இஸ்ரேல் விமாங்கள் காஸா மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

August 19, 2011 at 9:22 am

சிரிய இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 2000 மக்கள் கொல்லப்பட்துள்ளனர்

leave a comment »

OurUmmah: சிரியா அஸத் அல் பஷீர் அரசு தனது மக்களுக்கு எதிரான கடுமையான அடக்கு முறைகளை கையாண்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் தொடக்கம் சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையை சிரியா சந்திக்கும்போதும் அதன் வேகம் இரட்டிப்பாகி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அஸத் அல் பஷீர் அரசு கடந்த புதன் கிழமை பலஸ்தீனர்களின் அகதி முகாம் அமைந்துள்ள கரையோர பிரதேசமான லடகியா மீது பாரிய இராணுவ தாக்குதலை ஆரமித்தது நடாத்தி வருகின்றது. குறிப்பாக பலஸ்தீன அகதி முகாம் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. Video Read the rest of this entry »

Written by poralikall

August 17, 2011 at 2:29 pm

சிரியாவில் பஷார் அல் அஸத்தின் எல்லை கடக்கும் தாக்குதல்கள்

leave a comment »

OurUmmah: கடந்த மார்ச் மாதம் தொடக்கம் சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன நேற்று வெள்ளிகிழமை ஜும்மாவின் பின்னர் சிரியாவின் பல நகரங்களில் நோன்புடன் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவம் சுட்டதில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 1600 பேர் கொல்லபட்டுள்ளனர் பல் ஆயிர கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் பஷார் அல் அஸத் அரசு மக்கள் மீது தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது தாம் நாட்டின் பயங்கரவாதிகளுக்கும். குற்றவாளிகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளதாக தெரிவித்கின்றது.  Read the rest of this entry »

Written by poralikall

August 6, 2011 at 1:47 pm

வஞ்சிக்கப் படும் கஷ்மீர் மக்கள்

leave a comment »

OurUmmah: ஐ.நா. சபையில் தீர்வுகள் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன நாடுகளான பலஸ்தீன் மற்றும் கஷ்மீர் ஆகிய இரண்டுமே தொடர்ந்து இருந்து வருகின்றது. ஐ.நாவின் பக்கசார்பான நிலைப்பாட்டை அல்லது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுக்கும் தீர்மானத்தில் மட்டும் ஐ.நா தங்கிருப்பதை காட்ட போதுமான ஆதாரங்களாக கஷ்மீர் மற்றும் பலஸ்தீன் நாடுகளின் ஆக்கிரமிப்பு உள்ளது.

கிழக்கு தீமோருக்கு மிக விரைவில் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஐ.நா. சூடானில் இருந்து தெற்கு சூடானை மிரட்டி பிரித்த ஐநா. அதேபோல் சூடானின் தார்பூர் பிரதேசத்தை பிரிக்க தற்போது களமிறங்கியுள்ள ஐ.நா, பாலஸ்தீன், கஷ்மீர் விவகாரங்களில் அதனை கண்டுகொள்ளாது உள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

August 2, 2011 at 1:04 pm

பிரிட்டன் இனவாத முன்னணியான EDL பயங்கரவாதத்துடன் தொடர்பு

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐரோப்பாவை உலுக்கிய மனித படுகொலை பயங்கரவாத தாகுதல்களில்   மேற்கு நாடுகளில் பல காலம் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பு பற்றிய தகவல்கள் ஆதர பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் பல மேற்கு ஆய்வளர்கள் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதாகன ஆதாரம் எதுவும் இல்லை என்று எந்த ஆய்வுகளும் இன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஆனால்பயங்கரவாதம் மற்றும் பிரிட்டன் வலது சாரி தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான  மார்டின், -Martin Feldman-  எமது ரேடாரில் இந்த அமைப்பு  சிறிதாக தெரிந்தாலும் இதன் இருப்பை மறுக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார் Read the rest of this entry »

Written by poralikall

July 27, 2011 at 9:50 pm

ஈரானில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி படுகொலை: ஒரு தகவல்

with 3 comments

M.ஷாமில் முஹம்மட்: OurUmmah: கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை  ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு இளம் அணுத்துறை விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 35 வயதான டாரிஷ் ரிஷாநஜாத் -Darioush Rezainejad- என்ற இளம் அணுவாயுத விஞ்ஞானி தெஹ்ரானில் கிழக்கு பகுதியில் தனது மகளை கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்து வர சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார்.

ஈரான் அணு உற்பத்தி திட்டத்துடன் தொடர்பை கொண்டிருக்க கூடியவரான டாரிஷ் ரிஷாநஜாத் படுகொலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் தொடர்பு பட்டிருப்பதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

July 26, 2011 at 8:46 pm

ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் நைட்ஸ் டேம்பளர் என்ற பயங்கரவாத அமைப்பு

with 2 comments

OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும்  கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய Anders Breivik என்ற பயங்கரவாதி ஒரு கடும்போக்கு கிஸ்தவ அடிப்டைகொண்ட வலதுசாரி இரகசிய அமைப்பு ஒன்றை சார்ந்தவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. Video Read the rest of this entry »

Written by poralikall

July 25, 2011 at 1:21 pm

மரணித்து போய்விட்ட சீன மனிதம் : சிறுவன் வதைக்கப் படும் கொடூரக் காட்சி

with one comment

OurUmmah: பூகோள கிராமம் என்று வர்ணிக்கப் படும் மிக விரைவான தகவல் பரிமாற்ற உலகில் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக உலகின் அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கு  அந்த தகவல் சென்றுவிடும் என்று நாம் கூறினாலும் இன்றும் உலகின் பல பாகங்களில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளனர்.

அவர்கள் பற்றிய செய்திகள் வெளியில் வராமல் அந்த தேசங்களின் அரச இயந்திரங்கள் அந்த மக்களை கடுமையான அடக்கு முறைக்குள் ஒடுக்கி வைத்துள்ளது. அவ்வாறு அடக்கு முறையை மேற்கொண்டு வரும் நாடுகளில் ஒன்றுதான் சீனா. சீனா சிங்கியாங் என்று சொல்லும் கிழக்கு துருக்கி தேசம் 1949 இல்  கம்யூனிச சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by poralikall

July 24, 2011 at 8:17 pm

நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்:ஓஸ்லோ குண்டு

with 5 comments

OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நேற்று மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ள  குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து சற்று தொலைவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்துள்ளனர்.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நிகழ்ந்த குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து உடோயா-Utoya.- தீவுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 84 பேர் கொல்லபட்டுள்ளனர். இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வலது சாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கிஸ்தவ அடிப்படைவாதியான 32 வயதான ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்-Anders Behring Breivik- என்ற இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் விரோத சிந்தனை கொண்ட நபரை கைது செய்து நோர்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

Written by poralikall

July 23, 2011 at 4:26 pm

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு பாகிஸ்தானை முடிந்தவரை நிர்ப்பந்திப்போம் ஹிலாரி கிளின்டன்

leave a comment »

OurUmmah: பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாகிஸ்தானை முடிந்தவரை நிர்ப்பந்திப்போம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் புது டில்லியில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியபின் இருவரும் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது ஹிலாரி தெரிவிக்கையில்;

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முதன்மையானதும் முன்னுரிமை அளிக்க வேண்டியதுமான பிரச்சினை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது. Read the rest of this entry »

Written by poralikall

July 21, 2011 at 9:22 am

மும்பாய் குண்டுகளின் சொந்தக்காரர்கள்

with one comment

M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: மும்பாய் குண்டுவெடிப்புக்கு CIA காரணமாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில்மூன்று இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாகியும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு வழமை போன்று இந்திய முஸ்லிம்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அரச அதிகாரிகள் ,தனியார் , மற்றும் அரச ஊடகங்கள் குண்டு வெடிப்புக்கு பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக சம்பவம் நடந்த சில நிமிடங்கள் தொடக்கம் எந்த ஆதாரங்களும் இன்றி குற்றம் சாட்ட தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் CIA பிராந்தியத்தில் புதிய நகர்வுகளை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அதனால் மும்பாய் குண்டுகளின் பின்னால் அமெரிக்க உளவு அமைப்பான CIA யின் கரங்கள் இருக்கலாம்  என்றும் இதன் மூலம் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தங்களை வழங்க தேவையான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் Read the rest of this entry »

Written by poralikall

July 19, 2011 at 1:24 pm

சோமாலியாவில் அமெரிக்காவின் புதிய வதை முகாம்

leave a comment »

OurUmmah: அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA தீவிரவாத எதிர்ப்பு நோக்கங்களுக்காக சோமாலியாவை பயன்படுத்துவதாகவும் சோமாலியா தலை நகரில் ஒரு இரகசிய சிறையை கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் வெளிவரும் TheNation என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளதாக AFP தெரிவிக்கின்றது.

அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலில் அமெரிக்க மத்திய புலனாய்வு ஏஜென்சி சோமாலியாவில் கடற்கரை பகுதியில் பல சுற்று சுவர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட பல கட்டடங்களை அதன் உள்பகுதில் கொண்ட பலமான சிறைச்சாலை ஒன்றை இரகசியமாக இயக்கிவருவதாக் தெரிவிக்கின்றது.

அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலின் படி இந்த சிறை தொகுதிக்குள் தனியான விமான நிலையமும் உள்ளதாகவும் அந்த சிறை தொகுதியை சூழ பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.விரிவாக Read the rest of this entry »

Written by poralikall

July 13, 2011 at 9:55 pm

லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?

leave a comment »

OurUmmah: கடந்த மார்ச் மாதம் 25 திகதி -25.3.2011 – அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் அவர்களினால் எழுதி OurUmmah.org யில் பதிவு செய்யப்பட்ட ‘லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?’ என்ற கட்டுரை இன்று 27.6.2011 அன்று எமது தளத்தில் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

M.ஷாமில் முஹம்மட்

நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி, ஜேர்மன், பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது விரிவாக Read the rest of this entry »

Written by poralikall

June 27, 2011 at 9:52 pm

கம்யூனிச சீனாவின் வதை முகாம்களுக்கு

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: அமெரிக்காவின்  குவாந்தநாமோ, அபூஹிராப் வதை முகாம்கள் போன்று சீனாவின் பல வதை முகாம்களால் கிழக்கு துருக்கி மக்கள் வதைக்கப்பட்டு வருகின்றனர். சீனா சிங்கியாங் என்று சொல்லும் கிழக்கு துருக்கி தேச முஸ்லிம்களை பல அபூ ஹிராப், குவாந்தநாமோ முகாம்களில் வதைத்து வருகின்றது சீனா.

1949 இல் கிழக்கு துருக்கி கம்யூனிச சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது அன்றில் இருந்து கிழக்கு துருக்கி முஸ்லிம்கள் தம்மை அடக்கு முறைகளில் இருந்து விடுவிக்க போராடி வருகின்றனர். சீனா தான் ஆக்கிரமித்த கிழக்கு துருக்கியை சிறிது சிறிதாக கபளீகரம் செய்து வருகின்றது அதன் மக்கள் தொகையில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது பெரும்பான்மை உய்க்ஹூர் -Uyghur- பெரும்பான்மை முஸ்லிம்களை அதன் நகரங்களில் சிறுபான்மையாகியுள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by poralikall

June 22, 2011 at 8:24 pm

நேட்டோ படைகளால் கொல்லப்படும் லிபிய பொது மக்கள்

leave a comment »

OurUmmah: லிபியாவின் சர்வாதிகார ஜனாதிபதி கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இதை கடாபி மிகவும் கொடூரமாக ஒடுக்க செயல்பட்டார் பலர் பலியாகினர் இதை தொடர்ந்து லிபியாவின் பொது மக்களை பாதுகாக்கபோகின்றோம் என்று கூறி நடவடிக்கையில் இறங்கி உள்ள மேற்கு கூட்டு படைகளும் நோட்டோ படையும் லிபிய மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.

தற்போது லிபியா ஒரு முழுமையான ஆப்கானாகவே மாறியுள்ளது லிபியாவின் பிரதான எண்ணெய் வயல்கள் கடாபிக்கு எதிரான போராளிகளிடம் கட்டுமாட்டில் உள்ளது அவர்களுடன் சேர்ந்த மேற்கு கூட்டு படைகளும் நோட்டோ படையும் இயங்கிவருவதாக மேற்கு தெரிவிக்கின்றது இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் புதிய வான் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 15 வரையான பொது மக்கள் டுள்ளனர் விரிவாக Video Read the rest of this entry »

Written by poralikall

June 22, 2011 at 11:44 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers